Friday, November 16, 2018

கார்த்திகை மாத பொதுப்பலன் .

-------------------------------
1. குருவின் திரிகோணத்தில் ராகு - இருவரும் நீர் ராசியில் இருக்கும் காலம். நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம். சூறாவளி உடன் மழை இருக்கும்
2. புதன் திரிகோணத்தில் ராகு இருப்பதால் விளையாட்டு துறை, கல்வி துறை, வியாபாரம், ஷேர் மார்க்கெட் வளர்ச்சி ஏற்படக்கூடும்.
3. குரு திரிகோணத்தில் ராகு இருப்பதால் மத போதகர் / ஆன்மீக வாதிக்கு / குருமார்கள் ஸ்தானத்தில் இருக்கும் நபருக்கு கண்டம் உண்டாகலாம் 
4 . புதன் திரிகோணத்தில் ராகு இருப்பதால் மாணவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வி சம்மந்தம் பெற்றவர்களுக்கு கண்டம் ஏற்படக்கூடும்
5 . சூரியன் திரிகோணத்தில் ராகு இருப்பதால் அரசியல் தலைவருக்கு / அரசியல் வாதிகளுக்கு கண்டம் ஏற்படக்கூடும்.
6 . சுக்கிரன்(வ) திரிகோணத்தில் கேது இருப்பதால் பெண்கள் சர்ச்சை உண்டாகலாம் / வருமான வரி சோதனை நடக்க கூடும்
7 . வக்ர சுக்கிரன் கால கட்டத்தில் கலை துறையில் முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...