Thursday, November 8, 2018

தினகரன் பதுங்கி இருந்தாருன்னா அவங்க மனைவி எப்படி ஜெயாடிவி சிஇஓவா இருக்கமுடியும்....???

ஒட்டு மொத்த எதிர் கருத்தும் அதிமுகவை நோக்கி , ஒரு கருத்து கூட அற்பர் கருணா பற்றி இல்லை , சொல்ல போனால் ரெண்டு இடத்தில் கருணா எதிர் கருத்து வரும்பொழுது mute ஆனது , இதை ரஜினி உணரனும் , இதில் தினகரன் என்ற கேவலன் சந்தில் சிந்து பாடும் விதமாக ஒன்றை சொன்னார், அது ஜெயா இவரிடம் சொன்னாராம் , எனது பெயர் கோமளவல்லி இல்லையே , பொறவு ஏன் இவர்கள் நாம் எதிர்க்கணும் என்று , evks என்ற கோமாளி ஜெயாவை கோமளவல்லி என்று அழைத்து கேலி பேசியபொழுது
அது நடந்த காலத்தில் தினகரன் பதுங்கி இருந்தார்
அதிமுகவின் எதிர்ப்பு நியாமானதே ,
ஜெயா ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை உணருவோம் காரணம் ரஜினி muthu மண்ணன் அண்ணாமலை போன்ற படங்களில் ஜெயா என்ற பெண்ணை எதிர்த்து கருத்து தந்த பொழுது , அவரின் படங்களுக்கு தடை இல்லை போராட்டம் இல்லை
ஆனால் இங்கே அரசை கட்சியை எதிர்த்து கருத்து வரும் பொழுது , சும்மா இருப்பது நியாயம் இல்லை
பழ கருப்பையா ஒரு eps, ரெண்டு என்று வரும் ராதா ravi ரெண்டு என்று அழைக்க படும் ops , வரலக்ஷ்மி சசிகலா என்று தான்
வந்திருக்கும் , அந்த பெயரை வரலக்ஷ்மி க்கு சூட்டாமல் இருந்திருந்தால் ,
மருந்து தந்து கொன்றது சசிகலா என்பதை தினகரன் சொல்லி திசை மாற்றி இருக்கும் என்று
நினைக்கிறன்
யுகம் தான் , ஒத்து போகிறது, திசை மாற்றியது பெயர் தான் ,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...