Friday, November 16, 2018

கேவலம்.....

இவர்களுக்கா நாம் மீண்டும் வாக்களிக்கப் போகிறோம்..?
புதிய வாக்காளர்களே..இளைய சமுதாயமே..சிந்தியுங்கள்.
இராஜபக்க்ஷே வைச் சந்தித்து தமிழினப் படுகொலைகளுக்காக அவருக்கு பாராட்டுதெரிவித்து அவரிடமிருந்து பரிசுகள் பெற்றுவர தனது தங்கை கனிமொழி தலைமையில் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்த ஸ்டாலின்தான் இன்று தமிழர் நலன் மேல் பற்று கொண்டவர்போல இப்போதைய இலங்கைப் பிரச்னை,, ராஜபக்க்ஷே பிரதமரானது பற்றியெல்லாம் அறிக்கை மேல் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு அறிவுரைகள் எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்.
காலங்கள் சென்றாலும் மக்கள் மறக்க முடியுமா இந்த துரோகத்தை..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...