Tuesday, April 9, 2019

நேத்து வந்த உதயநிதி உள்ள நேரு வெளிய அதுவும் படியில் 🤣🤣🤣🤣 குடும்ப கட்சியின் கோர முகம்.

திமுக ஆட்சி அமைத்த
போதெல்லாம்,
அசைக்க முடியாத
மலைக்கோட்டை மந்திரி.
உவமைக் கவிஞர் சுரதா
சொல்வாரே,
அதிவீரராம பாண்டியன் மீசையை,
படுத்திருக்கும்
வினாக் குறி யென,
கற்றை மீசை வைத்திருக்கும்
கே என் நேரு,
எஸ் டி சோமசுந்தரத்தை
நினைவூட்டும்,
நிகழ்கால,
அடிமை சாசனத்தின்
அட்டகாச உண்மை.
சுயமரியாதைச் சுடரை
சுற்றி வரும்,
சூரியக்கட்சி?
தமிழனின்
சுயமரியாதை சுயம்வரம்?
தேர்வானவன்
தேரில்,
தேர்ந்தெடுத்தவன்
மட்டுமல்ல,
தேரில் பவனி வருவோர்க்கு
தோள் கொடுத்தவனும்,
தொங்கலில்?
சுயமரியாதையின்
அடையாளம்?

Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...