Wednesday, April 10, 2019

ஜாமீனில் உலாவுபவர்கு பேச்சை பாரேன்....

பிஜேபி
வடஇந்திய கட்சி-ப. சிதம்பரம்.
அதானே,
சோனியா செக்கானூரணி யில பிறந்து,
வேடசந்தூருல தாவணி கட்டி,
பள்ளத்தூர்ல பள்ளாங்குழி ஆடி,
ராசிபுரத்துல பிறந்த
ராஜீவ்வ,
கள்ளக்குறிச்சியில வச்சு
கல்யாணம் பன்னி,
பொள்ளாச்சியில தானே
பிரியங்காவ பெத்தாக?
ராஜபாளையத்தில தானே
ராஹுல பெத்தாக?
அடுத்து என்ன,
பிஜேபி காரன் சப்பாத்தி சாப்பிடுவான்,
அதுதானே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...