Wednesday, April 22, 2020

துவாகுஜென்மபூமி.

பாலிமர் தொலைகாட்சி மூடப்படவேண்டும் மதசார்பற்ற எனச்சொல்லி மதவெறியை தூண்டும் மதவெறி ஜவாஹிருல்லா!!
ஏண்டா!! தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரளவு உண்மையான தகவலை கொண்டு தரும் சேனலை நீ சொல்லும் காரணத்துக்காக மூடிட்டு உங்களுக்கு மாமா வேலை பாக்குற சேனல்களையும் விளக்கு பிடிக்குற செய்தியாளர்களையும் வைக்கணுமா!
அப்படியெல்லாம் மதவெறிபிடித்து அலையும் உங்களுக்காக எல்லாம் செய்திகள் சொல்லமுடியாது.
அடுத்து ஜவாஹிருல்லா எப்போது வாயை திறந்து வாந்தி எடுப்பான் அதை உடனே நக்கலாம் என காத்து கிடந்த சில நாய்களுக்கு…..
பாலிமர் ஊழியர்கள் டெல்லிக்கு சென்று கொரொனா தொற்றோடு திரும்பவில்லை. உங்கள் மதத்தில் நம்பிக்கை கொண்ட சில சகோதர்கள் கொரொனா தொற்று வரும் என்பதை அறியாமல் சென்று அந்த கூட்டத்தில் வெளிநாட்டவர் சிலர் மூலம் கொரொனா தொற்றுடன் வந்ததின் காரணத்தால் அவர்கள் மூலம் டெல்லியில் இருந்து கொண்டுவந்து பரப்பிய நோய் மக்கள் மூலம் ஒரு சில ஊடக அன்பகளுக்கு தொற்றிக் கொண்டது என்பதுதான் உண்மை.
இது அல்லாமல் இன்னும் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்ற அரிப்பெடுத்து அலையும் சில பிரிவினைவாதிகளும் சகிப்புதன்மை மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதவெறி பிடித்து அலையும் கொரோனா போராளிகள் பாலிமர் ஊளியர்கள் இல்லை என்பது உண்மை.
இதை காரணம் காட்டி சேனலை மூட மதவெறியில் ஊறித்திளைத்த ஜவாஹிருல்ல பேசுவதும் அவருக்கு ஜிங்கி அடிக்கும் சில வியாதிகளுக்கும் சொல்லுகிறோம் தமிழ் நாட்டில் ஓரளவு உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதும் சேர்ப்பது #பாலிமர் செய்தி என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள் எனவே அதன் பணி தொடர்ந்து நடக்கும்; நடக்க வேண்டும் என்பதே தமிழக பெரும் பான்மை மக்களின் விருப்பம்.
#பாலிமர் நியூஸ் ஏழை எளிய சாமானிய மக்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.🙏
#இதற்கு பதிலடி கொடுத்த சகோதரர் பாலிமர் தொலைக்காட்சி வேல்ராஜ் அவருக்கும் நன்றி 🙏
ஜெய் ஹிந்த்!!💪
தென்னாடுடைய சிவனை போற்றி!!! 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...