Tuesday, April 28, 2020

கோவில் மனிதனின் மன ஆசைகளை போகும் இடம்.

சரிப்பா ஜோதிகா பேசுனத அப்படியே கொஞ்சம் மாற்றி இப்படி (ஒரு கற்பனை தான்) காயத்ரி ரகுராம் பேசியிருந்தால்... அது சரின்னு நீங்க சொன்னா ஜோதிகா பேசுனதும் சரி தவறுன்னா ஜோதிகா பேசுனதும் தவறு.
காயத்ரி ரகுராம் பேசியதாவது: நாகூர் தர்கா வேளாங்கண்ணி பேராலயம் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான் பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர். ஆனால், தர்கா தேவாலயத்தை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. தர்கா தேவாலயத்திற்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள்,பெயிண்ட் அடித்து பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் தர்கா தேவாலயத்திற்கு செல்ல முடியவில்லை என பேசி உள்ளார்
இப்ப உங்க மனசு வலிக்குதா அப்படித்தான பிரகதீஸ்வரரை வணங்குற எங்களுக்கும் இருக்கும்.
அதனாலத்தான் சொல்றோம் ஜோதிகா பேசுனது தவறு தவறு தவறுன்னு.

Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...