Friday, April 24, 2020

ஸ்ரீரங்கம் கோவிலையும், சிதம்பரம் நடராசரையும் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று சொன்னவர்கள்.

எந்த ஒரு நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு நடக்காத அநீதிகள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக நடந்து வருகின்றது.
அதை உணராமலே பெரும்பாண்மைச் சமூகம் வேடிக்கை பார்ப்பதும், கள்ள மௌனம் சாதிப்பதும் வெட்கக்கேடானது.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த பல கோவில்களை கொண்ட மாநிலத்திற்கு கிரகணம் பிடித்த காலம் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாகும்.
7000 சிலைகளைக் காணவில்லை என்பது எனக்கொன்றும் அதிர்ச்சியான செய்தி அல்ல.
பல கோவில்களையே காணாமல் போகச் செய்யக் கூட இவர்களிடம் திட்டம் இருக்கிறது.
பழனியில் கூட போகர் வடித்த நவபாசான சிலைதான் இருக்கிறதா இல்லை அதையும் களவாண்டு விட்டான்களா என்ற அச்சம் கூட இருக்கிறது.
இதற்கெல்லாம் முழு முதற் காரணம் திராவிட ஆட்சியாளர்கள் முக்கியமாக தி.மு.க தான்
அவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய கொள்கைகள் தெரிந்தும் ஐந்து முறை நாட்டை ஆளத் தேர்ந்தெடுத்த அறிவு அற்றுப்போன நடுநிலை முட்டாள் இந்துக்களும் தான்.
இசுலாமியன் படையெடுத்து வந்து நம் இந்துக் கோவில்களை இடித்தான் கொள்ளையடித்தான்
கிறிஸ்துவன் அடிமைப்படுத்தி நம்மை மதம் மாற்றினான் பல கோவில் நிலங்களை அபகரித்து சர்ச்சுகளாக மாற்றினான்.
ஆனால் தேர்ந்தெடுத்த அரசாங்கமே நம்மை ஏமாற்றி நம் பெருமை மிகு கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதைப் கண்டும் கானாமல் அவர்கள் பின்னே கொடி பிடித்துச் செல்பவனை என்னவென்று சொல்வது?
இவர்களுடைய கொள்கையே கோவில்களே கூடாது என்பதுதான்
கடவுள் சிலைகளை வீதியில் போட்டு உடைத்தவர்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலையும், சிதம்பரம் நடராசரையும் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று சொன்னவர்கள்.
நம்மை ஐந்து முறை ஆண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இதைவிட அவமானம் கிடையாது.
எல்லாவற்றிற்கும் சிகரமாக நமது அறநிலையத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க வின் பெரியகருப்பு
2016- சட்டசபைத் தேர்தலின் போது
இவன், ஒரு பெண்மணியுடன் அந்தரங்கமாக இருக்கும் ஒரு வீடியோ வெளியானது.
நான் நினைத்தேன் இந்த ஒரு கேவலத்திற்காகவே தி.மு.க அனைத்துத் தொகுதிகளிலும் தோற்கும் என்று
ஆனால் நமது மானமிகு தமிழ் மக்கள் இவனையே வெற்றி பெற வைத்து இன்று MLA வாக இருக்கின்றான்.
இதற்கு மேல் சான்று வேண்டுமா நம் மக்களின் மனநிலையை விளக்க
ஒவ்வொரு கோவில் கல்வெட்டுகளிலும் இவன் பெயரைப் பார்க்கும் பொழுதும் இரத்தம் கொதிக்கின்றது
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாகி விட்டது என்று வசனம் எழுதிய கரு"நா"நிதியின் சிஷ்யர்களான இவர்கள்தான் கோவில்களை கொள்ளையடித்தது
முதற்காரனம் தங்களது இந்துக்களை அழிக்கவேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்ற
இரண்டாவது பல லட்சம் கோடி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க
இரண்டிலுமே இவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
இன்று கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு
பல கோவில்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் மக்களை அலைக்கழித்து அடுத்த முறை, அவர்கள் கோவிலுக்கு வர வேண்டுமா என்று எண்ணும் படி செய்து வருகிறார்கள்.
(ராமேஸ்வரம் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக இலவச படகு சேவை அளித்து, அதில் தனது சொந்தமருமகன், அதிலும் தனது இரண்டு பெண்களையும் மனந்த ஒற்றை மருமகன் பக்தர்களிடம் பணம் வசூலித்தான் என்ற ஒரே காரணத்திற்காக மரண தண்டனை கொடுத்த சேதுபதி மன்னர் வாழ்ந்த மண் இது, அக்காள் மடம், தங்கச்சிமடம் என்று Google செய்து பாருங்கள்)
இன்று திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பெண் பக்தர்கள் உடை மாற்ற வசதி இல்லை
இதெல்லாம், சதி இல்லாமல் வேறு என்னவென்று கூறுவது?-
அது மட்டுமல்லாமல் பல கோவில்களில் சிலைகளைத் திருடியும் விற்றிருக்கிறார்கள்
கோவில் நிலங்களை ஆக்ரமித்து விற்றிருக்கிறார்கள்
கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை தரும் பசுக்களைக் கூட இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பி வந்திருக்கிறார்கள்
எனக்குத் தெரிந்து பழனி ஆண்டவரின் 1024 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் இருக்கிறது
பல கோவில்களில் உண்டியல் பணம் கூட இவர்களால் திருடப்படுகிறது
அறநிலையத் துறையின் No 2 Bill களால் பல கோடி கோவில் வருமானங்கள் திருடப்படுகின்றன
எவனோ செய்த ஊழலுக்கு இன்று பல லட்சம் மக்கள் வழிபட்ட எங்கள் பழனியாண்டவரின் உற்சவர் சிலையை கும்பகோணம் வரை பாடையில் கட்டி தூக்கி வருவது போல தூக்கி வருகிறார்கள்
இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு
ஒருபுறம் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை வளர்க்கப் பாடுபடுகிறார்கள் இந்தத் திராவிட திருடர்கள்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் திராவிட பக்தர்கள் சாதாரணமாகக் கடந்து போவார்கள்
காரணம் அந்தக் கட்சிகளின் ஆதாயம்
ஆனால், அவர்களுக்கு ஒன்று கூறுகிறேன் நீங்கள் மனதறிந்து பிறந்த மதத்திற்கு துரோகம் செய்கிறீர்கள்
உங்கள் வயறுகளை வளர்க்க உங்கள் தாயைக் கூட்டிக் கொடுப்பதற்குச் சமம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
திராவிட திருடர்களும் ஒரு எச்சரிக்கை
சர்வ நிச்சமாக இங்கே ஒரு நேர்மையான ஆட்சி வரும்
அன்று நீங்கள் ஓட, ஓட விரட்டப்படுவீர்கள்.
(அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்ப நீங்கள் செய்துள்ள பாவத்திற்கு உங்களது சந்ததியினர் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர்களை விட கேவலமாக தெருத்தெருவாக திரிந்து அழிவர்)
சிவன் சொத்து குல நாசம்.
ஜெய்ஹிந்த்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...