Thursday, April 23, 2020

கல்லூரி நிர்வாகத்தை செருப்பால அடிக்கனும்.

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தந்தை ஆலடி அருணா பெயரில் நடத்திவரும் நர்சிங் கல்லூரி.
ஒரு ஏழை மாணவிக்கு, முழு கல்லூரிக் கட்டணம், மற்றும் விடுதி கட்டணம் மற்றும் உணவுக்கான பணம் ஆகியவற்றை அரசு உத்தரவை மீறி உடனடியாக செலுத்துமாறு இந்த #கொரோனோ தடை காலத்திலும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...