Monday, April 27, 2020

சமூகங்களுக்கிடையே சிண்டு முடிந்த கருணாநிதியும்!! முரசொலி மூலபத்திரத்தை காட்ட முடியாத ஸ்டாலினும்!!


பெரியாரும், அண்ணாதுரையும் உயிருடன் இருக்கும்போதே பெண்களை, பிராமணர்களை, காமராஜரை, மற்ற சமூகத்தினரை ஒரு தெலுங்கு சின்ன மேளம் என்ற சமூகத்தை சேர்ந்த கருணாநிதி ஆசிரியாராக இருந்த முரசொலி பத்திரிக்கையில் எப்படி எல்லாம் கொச்சை படுத்தியுள்ளார் பாருங்கள்.
இவர்களுக்கு கேலிச்சித்திரங்களை பற்றி குறை கூற என்ன அறுகதை உள்ளது. காலங்காலமாய் சமூகங்களுக்கிடையே சிண்டுமுடிந்துவிட்டு குளிர்காய்ந்த கட்சி திமுக. கொள்கைகளைப்பற்றி பேச இந்த போலி நாடக கூட்டத்திற்கு ஏதேனும் அடிப்படை அருகதை இருக்கின்றதா.......
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (நாடார்) சேர்ந்த காமராஜர் ஆண்ட தமிழகத்தை (தென்னகத்தை) விலைமாதுவாகவும், அந்த விலைமாதுவை ஏலம் விடுபவரை பிராமணராகவும், மற்ற வடநாட்டு சமூகத்தினர் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு, பணமுடிப்பை கையில் ஏத்தி நிற்பவர்கள் போல் கேலிச்சுத்திரம் பதிப்பிட்டு எல்லோரையும் கொச்சைபடுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதை இன்றைய அறிவார்ந்த இளைஞர்கள் உணரவேண்டும். கருணாநிதி எப்படிபட்ட கீழ்தரமான நுண்ணரசியலை செய்தார் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
200ரூபாய்கு மாரடிக்கும் டும்கா கூட்டம் சிந்திக்க வேண்டும்.......
சுயமரியாதை, பெண்ணுரிமை பற்றி பேச இந்த நாடக கூட்டத்திற்கு எள்முனையளவும் யோக்கிதை இருக்க்கா?????
திமுகவின் உண்மை வரலாறு, குறிப்பாக கருணாநிதியின் உண்மை வரலாறு நம் மக்களுக்கு அதிகமாய் தெரிய தெரிய உங்க ஆட்டம் பாதி தானாக அடங்கிவிடும். மீதி பாதி ஆட்டத்தை ஸ்டாலினே #ஆகச்சிறந்த முறையில் முடித்துவைப்பார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...