Sunday, April 26, 2020

ஜோதிடம்.....

#உலக #பேரிடர்வுகளை #கிரக நிலைகளை வைத்து எவராலும் கணிக்க முடியாது
மனிதர்கள் இயற்கைக்கு மாறாக செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் அவனையே பாதிக்கச்செய்யும்
நீர் .நிலம்.நெருப்பு.
தொற்று நோய்கள் என பல பேரிடர்வுகளை மனிதர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான்
(#பூகம்பம்.#சுனாமி.#காட்டுத்தீ .
#வைரஸ்_தொற்று )
இது மனிதனுக்கும் #பிரபஞ்சத்துக்கும் நடக்கும் போர் இந்த போரில்
கொத்து கொத்தாக மானிடர்கள் மடிவார்கள் என்பது இயற்கையின் நியதி
இந்த போர் இன்று நடக்கவில்லை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கிறது நமக்கு தெரிந்து 1918 ம் ஆண்டில் #ஸ்பானிஷ் #ஃபுளு எனும் கொடிய வைரஸ் #அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி 60 கோடி பேர்கள் பாதிப்படைந்து 5 கோடிக்கும் மேலான மக்கள் மாண்டார்கள்
இயற்கை சீற்றங்களுக்கு முன் #ஜோதிடத்தை தள்ளி வையுங்கள்
தனி மனித ஜாதகங்களை ஆய்வு செய்யுங்கள் நனறாக கற்றறிந்த ஜோதிடரால் 90% பலன் சரியாக சொல்ல முடியும் ஜோதிடம் பொய் என சொல்லும் எவரும் தனது பிள்ளைகளுக்கு ஜாதகம் எழுதாமலும் திருமணத்துக்கு பொருத்தம் பார்க்காமலும் இல்லை ....
மரம் வளப்போம் இயற்கையை வணங்குவோம் உலகம் மாசு அடைவதை தடுப்போம்
பிரஞ்சம் மகிழ்ச்சி அடையும்
எந்த வைரஸுக்கும் நீணட ஆயுள் என்பது இல்லை சிறுது காலத்துக்கு பின்பு தானாகவே அழியும் ஆற்றல் அதற்கு உண்டு பயம் வேண்டாம்...அதுவரை
விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவுதலை தடுப்போம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...