Wednesday, April 29, 2020

சூர்யா சொல்லாமல் விட்டதை நம் பிள்ளைகளுக்கு மறக்காமல் நாம் சொல்லிக்கொடுப்போம் :

1. சினிமாவால் வாழ்க்கைக்கு 10 பைசாவுக்கு உபயோகம் கிடையாது.
2.மதம் மாறுவது மானம் கெட்ட பொழப்பு

3.பெத்தவங்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையே அவர்கள் பார்த்து வைக்கும் துணையை கரம் பிடிப்பது தான்
4.சினிமாவுக்கு செய்யும் செலவில் நமது வாழ்நாளில் ஒரு குடும்பம் ஒருவருக்கு கல்வி அளிக்கலாம்.
5.ரசிகர் மன்றம் தொடங்காமல் ரத்ததான இயக்கம் தொடங்குங்கள்.
6.ஊரே பட்டினியில் இருக்கும்போது நீ மட்டும் பிரியாணி திங்காதே.
7.விவேகானந்தரை எல்லாம் ஒப்பிட நமக்கு தகுதியே கிடையாது.
8.எந்த உதவியை யாருக்கு செய்தாலும் விளம்பரம் செய்து அவர்களின் ஏழ்மையில் நீ புகழை தேடாதே!
9.இறைவன் மிகப்பெரியவன்
10.ராஜராஜசோழன் என்பவன் வெறும் அரசன் கிடையாது, சூடு சொரனையுள்ள தமிழர்களின் ரோல் மாடல்!
ஜெய் ஹிந்த் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...