Wednesday, April 29, 2020

அத்தனை பேருக்கும் கடன் கொடுத்தது காங்கிரஸ் fraud குடும்ப கும்பலாக இருக்கலாம்,..

அத்தனை பேரையும் அடித்து உதைத்து கடனை வசூல் செய்து, சட்டத்திற்கு முன் நிறுத்தி, கடனன் கொடுத்தவர்கள், அவர்களுக்கு சிவாரிசு செய்தவர்கள், கடன் வாங்கியவர்களுக்கு தண்டனையை இந்த மோடி சர்கார் வாங்கி தந்து இருக்கவேண்டும்.
கடனுக்கு கமிஷன் வாங்கிகொண்டு சிவாறிசு செய்தவர்கள், பெரும்பாலும் காங்கிரஸ் காரர்கள். அவர்கள் சிவாரிசை ஏற்றுக்கொண்டு கமிஷன் வாங்கிக்னடு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளுக்கும், தண்டனை வாங்கி கொடுத்து இருக்கவேண்டும். அப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கூவும், முன்பு காங்கிரஸ் அரசால் பயனடைந்த நடுநினை நக்கிகளும், காங்கிரஸ் பிரமுகர்களின் பினாமியாக செயல்படும் பெரும்பாலான செய்தி நிறுவனமும் மத்திய அரசுக்கு எதிராக விவாதம் செய்யும்,.
செய்யட்டுமே..! அப்படி செய்தாலும் கடுமையான நடவடிக்கை இந்த அரசு ஏடுத்து இருக்கவேண்டும், அப்படி செய்திருந்தால் மக்கள் செல்வாக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கும்.
இப்போது மிகப்பெரிய கெட்ட பேர் மத்திய அரசுக்கு.
.... கடன் தலுபடி மோடி அரசுக்கு களங்கம்....

Image may contain: 4 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...