Sunday, March 21, 2021

பொய்யிலே பிறந்து பொய்யாலேயே வளர்ந்துள்ள கட்சிக்கும் அந்த கட்சியின் தலைமைக்கும் என்றுமே உண்மை பேச தெரியாது...

 திமுக ஆட்சியை விட்டு இறங்கும் பொழுது உபரி பணத்தை கஜானாவில் வைத்து விட்டு போனார்களாம்

திருப்பூரில்
ஸ்டாலின் பேச்சு
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி ஒரு பொய்யை சொல்ல முடிகிறது
அதையும் கேட்டுவிட்டு ஒரு கூட்டம் கை தட்டுகிறது
உண்மை என்னவென்றால் திமுக ஆட்சியில் தமிழகமே அடகு வைக்கப்பட்டது என்பது தான் உண்மை
நான் பொய் சொல்லவில்லை நண்பர்களே உண்மை
ஒவ்வொன்றாக சொல்கிறேன் கேளுங்கள்
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு சொந்தமான இடங்கள் அடகு வைக்கபட்டது திமுக ஆட்சியில்
ஜெயலலிதா ஆட்ச்சிக்கு வந்த பிறகு தான் கடனை அடைத்து மீட்கப்பட்டது
தமிழ்நாடு மின்வாரிய துறைக்கு சொந்தமான நிலங்கள் அடகு வைக்கப்பட்டது திமுக ஆட்சியில்
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு கடனை அடைத்து மீட்டெடுத்தார்
இந்தோனேஷியாவில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி வாங்கியதற்கு பணம் தரமுடியால் அவர்கள் நிலக்கரி அனுப்புவதையே நிறுத்தினார்கள்
ஏதோ கெஞ்சி கூத்தாடி நிலக்கரி தாருங்கள் உங்கள் பணத்தை தருகிறோம் என்று சொல்லிய பிறகு
குப்பையும் கூலானும் உள்ள நிலக்கரியை அனுப்பினார்கள்
அதன் விளைவு அனைத்து அனல்மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டது
கண்டெய்னர் பெல்டுகள் அடிக்கடி அறுந்து போனது
தமிழகத்தில் மின் பற்றாகுறை ஏற்பட்டு இருண்ட தமிழகமானது
இதனால் அனைத்து தொழில்களும் பாதித்தது மக்கள் வறுமையில் வாடினார்கள்
சிலபேர் தற்கொலையே செய்து கொண்டார்கள்
இதையும் ஜெயலலிதா வந்து தான் சரிபடுத்தினார்
இதுபோக தமிழகத்திற்கு தலை குனிவு வரும்படி ஒரு அசிங்கமும் நடந்தது
அது என்னவென்றால் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு யாரும்
ஒருரூபாய்
கூட கடன் தராதீர்கள் என்று தலையில் ஓங்கி அடித்தாற்ப்போல் ரிசர்வ் வங்கியே கூறி விட்டது
எவ்வளவு கேடுகெட்ட ஆட்சி நடத்திய திமுக
நாம் எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று வெறும் பொய்யாய் சொல்லி வருகிறார் ஸ்டாலின்
இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்றால் ஒழிக்கப்பட வேண்டியது திமுக
அதனால் தமிழகம் தலைநிமிர
ஆதரிப்போம் அதிமுக பாமக பாஜக
கூட்டணியை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...