




இருந்தான்–நரசிம்மர்(அமர்ந்த கோலம்)
கிடந்தான்–அரங்கநாதர்(சயன கோலம்)
நடந்தான்–திருவிக்கிரமன் (உலகளந்த கோலம்)














பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் பயின்றது
அணிதிகளும் சோலை அணிநீர்மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.


"
அன்றாயர் குலக்கொடியோடு

அணிமாமலர் மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மாமலையாவது நீர்மலையே.






பொதுவாக உற்சவங்களின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் எழுந்தருளி பெருமாள் சேவை சாதிப்பது வழக்கம்.ஆனால் இங்குள்ள அரங்கநாதப் பெருமானோ தை மாதத்தில் வரும் ரத சப்தமியன்று ஒரு நாளில் அனைத்து வாகனங்களிலும் எழுந்தருள்கின்றார்.


திருவடிகளே சரணம்


திருவடிகளே சரணம்


திருவடிகளே சரணம்

அருள்மிகு
அணிமாமலர்மங்கை தாயார்

திருவடிகளே சரணம்


திருவடிகளே சரணம்


திருவடிகளே சரணம்




மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை


திருநீர்மலை சென்னை:600 044

No comments:
Post a Comment