Monday, March 29, 2021

இது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை !!

 உன் கடவுளை திட்டுவான்,

உன் சொத்தை பிடுங்குவான்,
உன் வீட்டுப்பெண்களை அவமதிப்பான்,
உன் தொழிலில் மாமூல் கேட்பான் ,
உன் உணவகத்தில் அடித்து தின்பான்,
உன் நிலத்தை பிடுங்குவான்,
உன் மதநம்பிக்கையை கேவலப்படுத்துவான்,
உன் வீட்டில் மின்சாரத்துக்கு திண்டாட வைப்பான் ,
உன் மாநிலத்தில் தொழில்களை நிர்வாக திறனின்றி முடக்குவான்,
உன் மாநில நலனை தன் சுயநலத்துக்காக அடகு வைப்பான் ,
இவ்வளவும் செய்துவிட்டு ,
உன் வீட்டு தொலைக்காட்சி மூலம் இவை எதுவுமே நடக்காத மாதிரி வேஷமும் போடுவான் ..
உன் விரல் நுனியில் உள்ள விலைமதிப்பற்ற வாக்கை இம்முறை சிந்தியாமல் பொய் பிரச்சாரத்தில் ஏமாந்து தவறாக வழங்கினால் ,
தமிழனே , அதன்பின் நீ 'அவியினும் வாழினும் என் ? '

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...