*

*
2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.*

*
3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.*

*
4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.*

*
5.நிழல் தருவதற்கு

அருமையான
மரம் புங்கைமரம்.**
6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.*

*
7.வாகை மரத் தழை வாயு போக்கும்.*

*
8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.*

*
9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.*

*
10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.*

*மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,*
*ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,*
*ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,*
*இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,* 



*அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,*
*மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.*
*
மரம் நடுவோம் மழை பெறுவோம்.
*


No comments:
Post a Comment