Wednesday, March 17, 2021

{✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்???

 

🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
நான்கு ????மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
?காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் ?மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
?காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த ?மெழுகுவர்த்தியும்
?காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.
'அறிவு‘ என்ற மூன்றாவது ?மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் ?அணைந்தது.
நான்காவது ?மெழுகுவர்த்தி மட்டும் ?காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ??ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு ??சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று ???மெழுகுவர்த்திகளும் ?☁☁அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது ?மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற ???மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
??சிறுவன் உடனே..
நான்காவது ?மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
'நம்பிக்கை' என்றது அந்த ?மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!?
May be an image of candle and text that says 'LOVE HOPE'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...