Saturday, March 20, 2021

நினைஊட்டல்...

 பிரதமர் மோடி ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி ஆக்கினார் காங்கிரஸார் சென்று அவரை சந்திக்கவே இல்லை ..

மோடி அவர்கள் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்தார் காங்கிரசார் இதுவரை சென்று மரியாதை செலுத்தவே இல்லை ..
மோடி அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்தார் இதுவரை காங்கிரஸார் சென்று பார்க்கவே இல்லை ..
மோடி மிகவும் புத்திசாலி, இப்பொழுது புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் ...😂😂😂
நன்றி ஜி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...