Monday, March 29, 2021

திமுகவேணாம்போடா.

 ஆ. ராசா மன்னிப்பு கேட்டார் - செய்தி !!

டேய்.. அவன் எங்கடா மன்னிப்பு கேட்டான்???. அவன் நக்கல் பண்றான். முதல்வர் "கண்ணீர் விட்டு அழுததால்" மன்னிப்பு கேட்கிறானாம்.
இது உளப் பூர்வமான மன்னிப்பாடா? அவன் என்ன தெரியாமல் பேசும் வயதுடையவனா? அரசியல் சார்பாக விமரசித்தானாம். எடப்பாடியின் தாயார் எங்கடா அரசியலில் வந்தார்கள்??
இவன் கேவலமா பேசும் போது பக்கத்தில் கைதட்டி சிரித்த நாய் தான் இந்த எழிலன். கறுப்பர் கூட்ட நாய்.
இன்னொரு வீடியோவில் "புடுங்கி" என்று எத்தனை முறை பேசுகிறான்?
இவன் மன்னிப்பு கேட்டானாம்.
போங்கடா.. போங்கடா..
1990 வரை திமுக கூட்டத்திற்கு பெண்கள் வரவே மாட்டார்கள் என்று இன்றைய தலைமுறைக்கு தெரியுமா? கேட்க காது கூசும் நாராசத்தில் எதிர் கட்சியின் ஆட்களின் குடும்ப பெண்களை விமரசிப்பார்கள். பிறப்பை அத்தனை மட்டமாக பேசுவார்கள்.
இதை கருணாநிதியே சிரித்து வரவேற்பார். முடிந்தால் அவரும் பூடகமா பேசி சிரிப்பார்.
ரோமாபுரி ராணி எழுதிய அண்ணாவின் வாரிசு அல்லவா !!
கருணாவை தன் கடைசி காலத்தில் எதிர்த்தார் என்பதால் அவர்களின் அந்த கால கூட்டத்தில் இருந்த ஒரே பெண்ணான சத்தியவாணி முத்தை "தட்டுவாணி முத்து" என்றழைத்து மகிழ்ந்தவர் வாரிசுகள் இவர்கள்.
இன்னமும் இவர்கள் இப்படித்தான். இனியும் இவர்கள் இப்படித்தான் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...