Tuesday, November 23, 2021

இன்னும் பல கோடி வருமானத்துக்கு இவருக்கு வழி வகை அரசு செய்து உள்ளது சார்..

 இவ்ளோ தான் சார் சட்டம் இதுக்கு போய் ரொம்ப பயப்படுறீங்க அவ்ளோ தான் லைப் செட்டில் தான் இனி....

May be an image of 1 person and text that says '3~ விரைவு செய்திகள் ரூ.2.27 கோடியுடன் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு சென்னை, நவ, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு, புதியபதவி பதவி வழங் கப்பட் டுள்ளது. பொதுப்பணித் துறையில், வேலூர் மாவட்ட தொழில் ஷோபனா நுட்ப கல்விப் பிரிவு செயற்பொ றியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா, 58. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவ போலீசார் லகங்களில், லஞ்ச ஒழிப்பு பிரிவு 3ம் தேதி சோதனை நடத் தினர். அப்போது, 2.27 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பினாமி பெயரிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ந்நிலையில், ஷோபனா ரென பதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மண்டல பொதுப்பண துறையில், கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார். த்தரவை, செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பிக் துள்ளார்.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...