Sunday, November 21, 2021

போலீஸ் அதிகாரியை வெட்டியவர்களை எண்கவுன்டர் செய்யவேண்டும்.

 திருட்டு கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ் ஐ அவர்களின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு!

திருட்டு கும்பல்களிடமிருந்து மக்களை காக்கும் பணியில் உயிர் நீத்த எஸ் ஐ
எஸ் ஐ அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...