

""பூமியில் என் பக்தன் ஒருவனுக்கு ஆபத்து வரப்போகிறது. நான் போய் அவனை காப்பாற்றி விட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றார். ஆனால் சென்ற வேகத்தில் வைகுண்டம் திரும்பினார். ""என்ன நடந்தது சுவாமி? அதற்குள் வந்து விட்டீர்களே...? என லட்சுமி கேட்டாள்.








No comments:
Post a Comment