Tuesday, November 23, 2021

என்ன செய்கிறது மத்திய அரசு??

"அன்புத்தோழி தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நண்பர்களோடு.... All anti nations are in one frame " என்று 'ஒப்புதல் வாக்குமூலம்' கொடுத்துள்ளார் ஜோதிமணி எம்.பி...
கூட நிற்பவர்கள் புதியதலைமுறை கார்த்திகைசெல்வன் சன்டீவி குணா போன்றோர்..எனவே உண்மையைத்தான் சொல்லியுள்ளார்.. போகட்டும்...
ஒரு எம்பி இன்னோர் எம்பியின் இல்ல நிகழ்வில் நின்று கொண்டு "நாங்கள்லாம் Anti nations" என தெனாவட்டாக பதிகிறார்..
என்ன செய்கிறது மத்திய அரசு??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...