*

*
விரல்களை...*


*
எண்ணினான்...*

*
பத்து வயதில்...*

*
இலக்கங்களை...*


*
எண்ணினான்...*

*
பதினைந்து வயதில்...*

*
மதிப்பெண்களை...*


*
எண்ணினான்...*

*
இருவது வயதில்...*

*
தேர்வு வினாக்களை...*


*
எண்ணினான்...*

*
இருபத்தைந்து வயதில்...*

*
சம்பளத்தை...*


*
எண்ணினான்...*

*
முப்பது வயதில்...*

*
நண்பர்களை...*


*
எண்ணினான்...*

*
முப்பத்தைந்து வயதில்...*

*
வாரிசுக்களை...*


*
எண்ணினான்...*

*
நாற்பது வயதில்...*

*
கடன்களை...*


*
எண்ணினான்...*

*
நாற்பத்தைந்து வயதில்...*

*
நோயை...*


*
எண்ணினான்...*

*
ஐம்பது வயதில்...*

*
சொந்தங்களை...*


*
எண்ணினான்...*

*
ஐம்பத்தி ஐந்து வயதில்...*

*
மாத்திரையை...*


*
எண்ணினான்...*

*
அறுபது வயதில்...*

*
பேரக்குழந்தைகளை...*


*
எண்ணினான்...*

*
அதற்கு பிறகு...*

*
வயதை...*


*
எண்ணினான்...*

*
இறந்தபின் தனக்காக...*

*
அழும்...*


*
நல் உள்ளங்களை...*

*
எண்ணினான்...*

*
எண்ணிப்-...*

*
பார்க்கையில்...*

*
எண்ணியபடி...*

*
அமையாமல்...*


*
எண்ணியே...*

*
வாழ்க்கை...*


*
முடிந்து விட்டதை...*

*
என்னி வருந்தினான்...*

*
இறுதியில்...*

*விடை என்னவோ...*
*தொடக்கமும் முடிவும்...*
*பூஜ்ஜியம் (0000) தான்...*
*என்பதை...*
*உணர்ந்தான்....... கதிரவன் அருளுடன் இனிய காலை வணக்கம் 

No comments:
Post a Comment