Thursday, November 25, 2021

கடவுள் மனித உடல் அமைப்பை எவ்வாறு படைத்துள்ளான் என்று சிறிது எண்ணிப் பார்த்து உடலை பேணுவோம் .

 ( 1)   பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது .


( 2)    ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக்  குறிக்கும் . 


( 3)    மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன . 


( 4)    மனித மூளையில்  6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது . 


( 5)    ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம்   சுமார் 72 மீட்டர். 


( 6)    நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ.  பயணம் செய்கிறது . 


( 7)    நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது . 


( 8)    நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. 


( 9)    மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். 


( 10)   உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். 


( 11)   ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். 


( 12)  கைரேகை'யைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் . 


( 13)   மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. 


( 14)   கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு 

பொருத்தப்படுகின்றன .

 .

( 15)   900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது . 


( 16)   மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே . 

அதில் கெராடின் சத்து உள்ளது , 

இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும் . 

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது . 


( 17)   நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன . 

இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் ,  (அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்) ஆக இருக்கும்  . 


( 18)   ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன . 

அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் . 


( 19)   மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது , அவருடைய உயரம் 8 m.m. அதிகரிக்கும். 

தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் . 


இதற்கு காரணம் ..... 

மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும். 


( 20)   ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது . 


அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது . 


மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது . 


( 21)   மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீர்  ஆகாரத்தையும் உட்கொள்கிறான் . 


( 22)   கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது.  

அதற்குச் சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும் . 


( 23)   ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரைக் கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது . 


( 24)   ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் . 


( 25)   மனிதனின் ,  ஒரு தனித்த ரத்த அணு ,  மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் . 


( 26)   மனித உடலின் மிகப்பெரிய செல்  பெண்ணின் கரு முட்டையாகும் . 


( 27)   மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும் . 


( 28)   மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப் படுகின்றன . 


( 29)   ஒரு சராசரி பெண்ணின் உயரம் , ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும். 


( 30)   காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் . 


ஆனால் மற்ற விரல்கள்  ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும் . 


( 31)   ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன . 


( 32)   மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாக'த்தையே கரைக்கும் சக்தி கொண்டது . 


( 33)   ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ......  

ஐந்து மடங்கு தகவல்களைச்  சேமித்து வைக்க முடியும் . 


( 34)   மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு ,   மார்பில் மூடியுள்ள ஆண்களை விட 

“ CIRRHOSIS " (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும்  வாய்ப்பு அதிகம் . 


( 35)   பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள (கடினமான பொருள் ஆகும் .

[22/11, பிற்பகல் 6:36] இக: ( 36)   கட்டை விரலின் நீளமும் ,  மூக்கின் நீளமும் சமமாகும் . 


( 37)   மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும். 

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...