Tuesday, November 23, 2021

பழுவக்காய்னு சொல்வோம் சுவையாக இருக்கும்.

 இது பேர் பழுது பாகற்காய்.. வாங்கியது தான் ரொம்ப நல்லா இருக்கும்..கிலோ இருநூறு ரூபாய்.. கிடைக்காது சுலபமாக.. ஏன்னா மழைக்காலத்தில் மட்டுமே விளையும்...கறி மாதிரி இருக்கும் டேஸ்ட்...

எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடித்த காய்.. இந்த பழுது பாகற்காய்...
பிடி கருணை.. தண்ணீர் காய்கறிகள்..அந்த மாதிரி போன தலைமுறை காய்கறிகள இந்த தலைமுறை விரும்பி சாப்பிடுவது உடலுக்கு நல்லது...
May be an image of food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...