Saturday, November 27, 2021

" வெண் கடுகு "

 தீய சக்திகளை அடியோடு விரட்டும் சக்தி வெண் கடுகுக்கு உண்டு. வெண் கடுகை வீட்டின் அனைத்து தூவி அடுத்து 24 மணி நேரம் வீட்டை பெருக்காமல் அப்படியே வைத்திருந்து, அதன் பின்பு வெண் கடுகை பெருக்கி எடுத்து, ஒரு துணியில் முடிந்துவைத்து, மூன்று வழிகள் கூடும் முச்சந்தியில் போட்டு விடலாம். பின்பு தண்ணீரில் விபூதியை கலந்து வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளித்து விடலாம். இதனால் நம்முடைய அனைத்து எதிரிகளும் காணாமல் போய்விடுவார்கள் என்பது உறுதி.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. அது வெண் கடுகு விஷயத்திற்கும் பொருந்தும். வெண் கடுகு சாமான்யமான பொருள் கிடையாது. அது தெய்வீக தன்மையை உடையதாகும். அதுமட்டுமல்ல, அது கால பைரவரின் தேவகணமாகவும் விளங்குகிறது. இதில் தான் பைரவர் குடிகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...