Saturday, November 27, 2021

பிரமிடு என்ற சொல்லே தமிழ் சொல்தான் .

 இறந்தவர்களை புதைக்கும் அந்த இடத்திற்கு இடுகாடு என பெயர்

இறந்தவர்களை எரித்தால் அந்த இடத்திற்கு சுடுகாடு என பெயர்
அடுத்து
இறந்தவர்களை எரிந்து அதன்மேல் கல்லறை அமைத்தால் அதற்கு சிறுமேடு
(இறந்தவர்களை புதைத்து அதன்மேல் கல்லறை அமைத்தால் அதற்கு பெரும்மேடு என பெயர்
இந்த பெரும் மேடு என்ற சொல் பல காதுகள் போய் பல ஆயிரம் வாயால் சொல்ல திரிந்ததே இந்த பிரமிடு எனும் சொல்.)
(இந்த தகவல் tamil navigation என்ற YouTube channelஇல் இருந்து egypt பிரமிடு பற்றி ஒரு பதிவில் comment இல் இருந்து எடுக்கப்பட்டது ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...