Saturday, November 27, 2021

கேள்வி!!!....

 ஆளுனர் சந்திப்புக்குப் பிறகு நீட் தொடர்பாக சந்தித்தேன் ஸ்டாலின்!.

வெள்ளசேதம் குறித்து பேசப்பட்டது கவர்னர் மாளிகை!!..
ஏன் இந்த மாறுபட்ட கருத்து!!!...
விவேக் தாதா பேச்சு வார்த்தை நினைவுக்கு வந்தா கம்பேனி பொறுப்பேற்காது.
உண்மையில் சந்திப்பு நடந்தது வெள்ள நிவாரன நிதி 5000 கோடி கேட்கபட்டது......
அதெல்லாம் பிறகு....
இப்ப துாித நடவடிக்கை எடுங்க என்று சொல்லி அனுப்பபட்டு விட்டாா்...
இந்த மாறுபட்ட கருத்தினை எந்த ஊடகங்களும் கேட்க மாட்டார்களா?
உள்ளே ஒன்று பேசுவதும்,
வெளியே வந்து வெளியிடுவதும்
வேறுவேறாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...