Tuesday, November 23, 2021

உண்மையை பேசுங்கள்.

 ஊடகங்களில் விவாதம் என்ற நாடகத்தில் வேடமிட்டு நடிக்கும் விவாத வெண்ணெய்களே யாராவது கொலைசெய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறவர் இனத்தை சேர்ந்தவர்என்று சொல்கிறீர்களா?

நாடகமேடையில் நடிக்க வந்த உங்களுக்கு எழுதி கொடுத்த வசனம் இருளர் சமுதாயம்
அதே இருளர் சமுதாய பெண்கள் திருக்கோவிலூர் பக்கம் காவல்துறையினரால் பாலியல்வன்கொடுமை செய்ததைபற்றி பேசுவீர்களா?
சமூக ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் நடமாடும் தீயசக்திகள் யாரோ போடும் எலும்பு துண்டுக்காக பாமகமீது பழிசொல்வதை விடுத்து உண்மையை பேசுங்கள்.
ஊடக விவாத நரிகளால் தான் சமுதாயங்களுக்குள் பிரிவினை ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...