திருமணத்திற்கு வரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . .
திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்று வதுதான். அதற்க்கு தேவையான செல்வங்களைத்தேடிக் குவிப்ப தும் தான். காமம் – குழந்தை பெற உதவுகிறது.
அர்த்தம் – குழந்தைக்கான சொத்துகளைச் சம் பாதிக்க உதவுகிறது. கன்னித் தன்மை இழக் காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என் கிறது வேதம். மணவினை எப்படி நிகழ வேண்டும் என்பதற்க் குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன. ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மண க்க வே ண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்தி ருக்க வேண் டும். அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்த ங்கள் இருக்க வேண்டும். பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவ மான தாயும் இருக்க வேண்டும்.
இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக் கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னி லையில் அந்த திருமணம் நிச்சயிக்கப் பட வேண்டும். மற்றவர்ளின் கருத்தும் அறியப் பட வேண்டும். ”மணப்பெண் சோம் போறித்தன முடையவளா. முன்பே வேறொருவனை விரு ம்பியவளா. ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
பொய்யான கூந்தல் உடையவளை. கோடையி ல் கை கால் வியர்ப் பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவ ளை விலக்க வேண்டும். ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ”பிரு ஸ்டபாகம் ”கொண்ட வளைத் தவிர்க்க வேண்டும். ”அமங்கலமான பெய
ர்கள் உடைய பெண் ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்டவ ளை மணக்கக் கூடாது.
”லா” அல்லது”ரா” என்று முடிகிற பெயரு டைய பெண்ணையும் மணக்க கூடாது. தன் னைவிட வயதில் மிகவும் இளைய பெண் ணை மணப்பதும் தவறு. குழந்தைப் பருவ த்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.
பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழா க்களும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களு டைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராயிருக்கிறாள் என் பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க முடியும். அந்தப் பெண்ணைத்தங்களுடைய மகனுக்க வரி க்க எண்ணம் குடும்பத்தார் அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.
தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படா தவரை அந்தப் பையனுடைய குடும்பத்தா ரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன் னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி விடலாம்.
தங்களுடைய நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவி னை நிகழ்த்தபட வேண்டும். ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டு
மே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி முடிக்கவும் வேண்டும். தனது அந்த ஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண் ணெடுத்தால் சுய கௌரவத் தை இழ க்கும்படி ஆகும்.
ஒரு வேலைக்காரனைப்போல் நடத் தப்படும் நிலைதான் இருக்கும். தன் னைவிட அந்தஸ்து குறைந்த இடத் தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த நேரி டலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண் டியவை.
No comments:
Post a Comment