Thursday, November 30, 2017

கிறிஸ்துவர்களை நாங்கள் எதிர்ப்பதற்கு காரணம்.

1) எனது கலாச்சாரத்தை திருடுகிறார்கள்,குத்துவிளக்கு முதல் கொடி மரம் வரை.
2) முகநூலில் இந்து பெயரில் ஒழிந்து கொண்டு ஜாதி சண்டை இழுத்து விடுகிறார்கள்.
3) எங்கள் வேதத்தை திருடுகிறார்கள்.அதாவது வேதத்தில் கிறிஸ்துவை பற்றி இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.
4) இந்து பெயரில் ஒழிந்து கொண்டு நாட்டிற்க்கு எதிராக பேசுகிறார்கள்.
5 ) ஆங்கிலேயன் தான் எல்லாம் சொல்லி கொடுத்தான் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.
6 ) பணத்தை வைத்து மதம் maatrukiraargal.
8 ) முகநூலில் இந்து மதத்தை கொச்சை படுத்தி போஸ்ட் செய்கிறார்கள்.
9 ) நாட்டிற்க்கு எதிராக பேசுபவனுக்கு சர்ச் எல்லா வசதியும் செய்து கொடுக்கிறது.
10) இன்னும் பல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...