Thursday, November 23, 2017

சீர்திருத்தங்களுடன் ஜனவரி ஒன்று பிறக்கும்.

பிரதமர் மோடி அவர்களின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை படி இனி வரப்போற அறிவிப்புகள எப்படி உருவாக்க படுகிறது தெரியுமா?
வரும் 2018 புது பொழிவு பெற்ற பொருளாதார சீர்திருத்தங்களுடன் ஜனவரி ஒன்று பிறக்கும்
1)ஒரு நபருக்கு ஒரேயொரு வங்கியில் ஒரேயொரு வங்கிகணக்கு இதே எந்த வங்கியி்ல் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்
எந்த வங்கியிலிருந்தும் எந்த வங்கிக்கும் எப்போது வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
பினாமிகள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி பணம் போடுவதை தடுக்க படுகிறது.
இணையதளம் பண பரிமாற்றம் முழுமையாக்கி ஆதார்கார்டு பேன்கார்டு வங்கி எண் இணைப்பு செய்யப்படுகிறது. காசோலைகளை முழுவதும் நிறுத்தப்படுகிறது.
வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தும் வரிஏய்ப்பு செய்வதை தடுக்க பணபரிவர்த்தணைகளை குறைத்து வங்கிமூலம் பரிவர்த்தனை செய்யவைப்பதின் மூலம் அதிகமாகப் சம்பாதிப்பவர்கள் எல்லாம் வருமானவரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இணையதளம் குற்றங்களை ஒழிக்க ATM அட்டை டூப்ளிகேட் முறைகேடுகளை ஒழிக்க மிசின்களில் அட்டையை நுழைப்பதற்கு பதிலாக கைவிரல்ரேகை மூலம் பணம்பெறும் வசதி வருகிறது.
போலி நிறுவனங்கள் ஒழிக்க
ஒரு நிறுவனத்துக்கு ஒரே ஒரு நடப்பு கணக்கு மட்டும்தான்.
1) வரி ஏய்ப்பு செய்யும் நபர்களை கண்டறிவது
2) தவறான தொழில் செய்பவர்கள் தவறான சமூக விரோத செயல் மூலம் பணத்தை பதுக்கிடும் நபர்களை கண்காணிப்பது
4)அவர்களை தொடர்ந்து தவறுகளை செய்யாமல் தடுப்பது,
5)அரசு விதிமுறைகளை மீறி நடப்பவர்களை தண்டிப்பது
6)வரி வருமானம் முறையாக அரசுக்கு கிடைக்க செய்வது
1) பொதுமக்கள் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவது
2) குறிப்பிட்ட நபர்களிடம் குவியும் பணத்தை தடுத்து ஏழ்மையை ஒழிப்பது
உழைக்கும் வர்க்கத்திற்கும்
ஊழல் வர்க்கத்திற்கும்மான
உத்தம் இது..
இந்த போரில்
மோடி அவர்கள் உழைக்கும் மக்களின் போர்வாளாக இருக்கிறார்கள்.
Image may contain: 3 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...