உப்பு கலந்த மோரில் (Salt mixed Buttermilk) வாய் கொப்பளித்து (Goggling) வந்தால்…
பயன் தரும் பானங்களில் பால்… இந்த பால் இந்தியர்கள் வாழ்வில் ஓர் முக்கிய


உப்பு சிறிது கலந்த மோர்-ஐ வாயில் ஊற்றிக் கொண்டு ஒரு 300
விநாடி கள் முதல் 600 விநாடிகள் வரை (5 Min. to 10 Min.) வாயிலேயே வைத்தி ருந்து அதன்பிறகு நன்றாக கொப்பளித்து விடவேண்டும். இதே போல் தொடர்ச்சியாக 7 நாட்கள் (ஒரு வாரம்) வரை செய்து வந்தால் வாயில் உண்டான புண்கள் முற்றிலும் குணமாகும்.


No comments:
Post a Comment