Thursday, November 16, 2017

சுவாமியே சரணம் ஐய்யப்பா............

முத்திரமாலை அணிவிக்கும் பொழுது சொல்லவேண்டிய மந்திரம்.
முத்திரமாலை அணிவிக்கும் அல்லது அணியும் பொழுது கூறும் மந்திரம்.....
01
ஞானமுத்ராம் சாஸ்த்ருமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம் |
வனமுத்ராம் சுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம் ||
02
சாந்தமுத்ராம் ஸத்யமுத்ராம் விரதமுத்ராம் நமாம்யஹம் |
சபரீயாஷ்ரம ஸத்யேன முத்ராம் பாது ஸதாபி மே ||
03
குருதக்ஷிணாய பூா்வம் தஸ்யானுக்ரஹ காாிணே |
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம்யஹம் ||
04
சின்முத்ராம் கேசரீமுத்ராம் பத்ரமுத்ராம் நமாம்யஹம் |
சபரீயாசல முத்ராயை நம்ஸ்துப்யம் நமோ நமஹ: ||
#ஸ்வாமியே
#சரணம்
#ஐயப்பா

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...