Thursday, November 30, 2017

#மதசார்பின்மை......

1. #மதத்தின் அடிப்படையில் ஹஜ் மானியங்களை வழங்குகிறது அரசு.
2.#மதத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது அரசு.
3. #மதத்தின் அடிப்படையில் வழிபாட்டுத்தல நிர்வாகங்களில் தலையிடுகிறது அரசு.
4. #மதத்தின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் எல்லைகளற்ற சலுகைகளை, சுதந்திரத்தை அளிக்கிறது அரசு.
ஆனாலும்......
நாம் #மதசார்பற்ற குடியரசு, மதம் என்பது ஒருவரது "ஆழ்ந்த தனிப்பட்ட" நம்பிக்கை....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...