Friday, November 10, 2017

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால்.

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால்

பல நோய்களுக்கு அற்புதமான மாமருந்தாக வெந்தயம் என்றால் அது மிகையாகா து. இந்த வெந்தயம் ஏதோ சர்க்க‍ரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டிய
மருந்து என்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து அதே போல் தயிர் மிகச் சிறந்த ஆரோக்கியம் நிறை ந்த உணவு ஆகும். மலரிலிருந்து தேனீக்களால் சேகரிக்க‍ப்படும் தேன், பற்பல தீவிர நோய்களை விரட்டும் மாமருந்து ஆகும்.
வயிற்றுப்போக்கு பாதிப்பால் அவதிபடுபவரா நீங்கள் அப்ப‍டி என்றால், நீங்கள் இன்று இரவு கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து 1 கப் தயிரில் போட்டு நாளை காலை வரை ஊறவிடவேண்டும். அத ன்பிறகு நாளை காலையில் எடுத்து நன்றாக அரை த்து அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு ஏற்பட்ட வயிற்றுப் போக்கு முற்றிலும் நின்று போகும்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பேரில் உட்கொள்வது நல்ல‍து.
English Summery: 
If you are suffering from diarrhea, you should take some Dill (Vendhayam) tonight and put in 1 cup of yoghurt and soak until tomorrow morning. If you take and fully grind it in the morning and add honey then you eat it. diarrhea will stop completely. Kindly consult your Doctor before eat.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...