Tuesday, November 28, 2017

#நமஹ_என்றால்_என்ன?


கோயிலில் மந்திரம் சொல்லும் போது ‘நமஹ’ என்ற சொல்லப்படுவதை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் இதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
சமஸ்கிருதத்தில் ‘மமஹ’ என்றால் ‘என்னுடையது’ என்று பொருள். அதோடு ‘ந’ என்பதைச் சேர்த்து ‘ந மமஹ’ என்று சொன்னால் ‘என்னுடையது இல்லை’ என்று அர்த்தம் உண்டாகும்.
‘ந மமஹ’ என்பதே பின்னர் ‘நமஹ’ என மாறியதாகச் சொல்லப்படுகின்றது. ‘எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது’ என்பதைக் குறிப்பிடுவதற்காகவே அர்ச்சனையின் போது ‘நமஹ’ என்று உச்சரிக்கப்பட்டுகின்றது.
கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல் வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே ‘நமஹ’ எனப்படுகின்றது.
#ஸ்ரீராமஜெயம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...