Wednesday, March 7, 2018

உனக்கு சட்டமும் தெரியாது.. #தர்மமும் தெரியாது..

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து கொலை செய்த #காக்கிகயவனே....
நீ தாய்க்குதான் பிறந்தாயா?
உனக்குக் வடித்த உடுப்பு, பொது #மக்களை காப்பதற்கா? கொல்வதற்கா?
பிச்சைக்காரனிடத்திலும் பிச்சையெடுக்கும், பெரிய #பிச்சைக்காரனே....
எந்த சட்டம், ஒழுங்கினை காப்பாற்ற #அப்பாவிப்பெண்ணை, நாய் மாதிரி துரத்தினாய்?
#கொலைகாரனை நீ துரத்த மாட்டாய்.. ஏனென்றால், உனக்கு பயம்....
கொள்ளைக்காரனை நீ துரத்த மாட்டாய்.. ஏனென்றால், அவனிடம் #மாமூல் வாங்குவாய்...
ஊழல் அரசியல்வாதியிடம், கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போடுவாய்.. ஏனெனில் நீ #ஈனப்பிறவி.....
ரவுடிகளோடு நெருக்கமாக இருப்பாய்..
ஏனென்றால், ஒருவகையில் நீயும் #ரவுடிதானே...
அப்பாவிகளை மிரட்டுவாய்... நியாயமானவர்களை இழிவு படுத்துவாய்... பெண்களை கேவலப்படுத்துவாய்.. உனக்கு சட்டமும் தெரியாது.. #தர்மமும் தெரியாது..
நீயெல்லாம் மக்களை காப்பாத்துவேன்னு சட்டத்தில் சொல்லியிருக்கு...
அதை நாங்க நம்பணும்.. #நாசமாப்போகணும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...