Thursday, October 15, 2020

கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் #நன்மைகள்.*.

 #கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்களான பொஸ்பரஸ், #இரும்புச்சத்து, பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது #எச்சரிக்கைப்பதிவுசிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
#ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும்.
எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
#நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...