Wednesday, October 7, 2020

Illayaraja Sir.We are very proud to see your comments..

 இளையராஜா உண்மையை எழுதிட்டாரு இனி அவரையும் காவி பயங்கரவாதின்னு சொல்லுங்கடா போராளிஸ்

*இசைஞானி இளையராஜாவின் வரிகளில் இருந்து...*
*கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது
*முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
*யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை..
என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்...
கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் ,
முதலில் எத்தியோப்பியாவையும்,காங்கோவையும், சூடானையும் முதலில் ரட்சிக்கட்டும்...
இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால், முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...
இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்,
மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...
*எங்களுக்கு சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும், முருகனும் தருகின்ற அருளே போதுமானது
- இசைஞானி இளையராஜா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...