Wednesday, October 14, 2020

நமது_முன்னோர்களாகிய #பித்ருக்களின் #ஆசிகளைப்_பெற......

 நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல்நாள் அன்று வருகை தருவர்.

வந்து, அமாவாசை முடியும்வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.
அவர்கள் வருவதும்,
வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும்
யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
அப்படி வரும்போது
அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:
இவைகளில்
ஏதாவது 5 பொருட்களாவது
நமது வீட்டில் இருப்பது அவசியம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே
நமது அனைத்து
கடன்/நோய்/எதிரி/
வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்.
மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம்
அல்லது
ஆண்டுக்கு மூன்று முறையாவது
(ஆடி அமாவசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை) அல்லது
புரட்டாசி அமாவாசையிலாவது
செய்து வர வேண்டும்.
கூடவே மாதம் தோறும்
குலதெய்வ வழிபாடு மற்றும்
மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது.
கால மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக
மேலே கூறப்பட்ட பொருட்கள்
நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது.
எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ
அவர்களுக்கு
அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
அன்புமயமான காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...