Monday, October 12, 2020

பணமே........

 .உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?

கோவில்களில் *காணிக்கை* என்றும்,கல்விக் கூடங்களிலோ *கட்டணம்* என்றும்,திருமணத்தில் *வரதட்சணை* என்றும்,
திருமண விலக்கில் *ஜீவனாம்சம்* என்றும்,
விபத்துகளில் இறந்தால், *நஷ்டஈடு* என்றும்,ஏழைக்குக் கொடுத்தால், *தர்மம்* என்றும், திருமண வீடுகளில் *மொய்* என்றும்,திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால், அது *கடன்* என்றும்விரும்பிக் கொடுத்தால் *நன்கொடை* என்றும்,
நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்* என்றும், அரசுக்குச் செலுத்தினால் *வரி* என்றும், செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது *சம்பளம்* என்றும்,தினமும் கிடைப்பது *கூலி* எனவும்,
பணி ஓய்வு பெற்றால் கிடப்பது *பணிக்கொடை* [அ] *பென்ஷன்* எனவும்,
சட்டத்திற்கு விரோதமாக வாங்குவது *லஞ்சம்* எனவும்,️வாங்கிய கடனுக்குக் கொடுக்கும்போது *வட்டி* எனவும், ️குருவிற்குக் கொடுக்கும்போது *தட்சணை* எனவும்,
ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்* எனவும்,
இவ்வாறு பல பெயர்களில் குழப்பங்களை உண்டாக்கும் வேறொன்றானது, இப்பூமியில் உண்டா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...