Wednesday, October 14, 2020

ஜமிதா டீச்சர்..

 இவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி..

குஜராத்தின் கோத்ரா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி..ஒரு இரயில் பெட்டி எரிக்கும்போது 58 ஹிந்துக்கள் கொல்லப்படுகின்றனர்.. அதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர்.. கலவரம் என்று ஒரு விஷயம் வந்தால் இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஜமிதா டீச்சரின் பதில்..
பெட்ரோல் ஊற்றி ரயில் பெட்டியை எரித்து 58 ஹிந்துக்களின் மரணத்திற்கு காரணம் இஸ்லாமியர்கள். அதுக்கப்புறம் குஜராத் கலவரம்.. 790 இஸ்லாமியர்கள் பலி.. நீங்க வெளியில் சொல்லாத விஷயம் 200க்கு மேற்பட்ட போலீஸ் பலியானதும் 258 ஹிந்துக்கள் பலியானதை பற்றியும்.. 258 ஹிந்துவும் கொல்லப்பட்டது போலீஸ் துப்பாக்கி சூட்டில்.. இங்கே மோடி நிலமைமையை கட்டுக்குள் கொண்டு வர எல்லா முயற்சியையும் எடுத்தார் என்பதுதான் உண்மை.. கலவரம் வந்தால் பாதிக்கப்படுவது இஸ்லாமியன் மட்டுமல்ல அப்பாவி ஹிந்துவும்தான் ...இஸ்லாமியன் கலவரத்தை தூண்டியவன்.. அவன் தூண்டி விட்ட கலவரத்தின் பலனை அவன் சமுதாயமும் அனுபவிச்சிருக்காங்க.. . இஸ்லாமியன் தூண்டிவிட்ட கலவரத்தால் ஒன்றும் ஒன்றும் அறியா அப்பாவி ஹிந்து சமுதாயம் தண்டனை அனுபவிப்பதை பற்றி சிந்தித்ததுண்டா?
Image may contain: 2 people, people sitting, selfie and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...