Friday, October 30, 2020

புறம்போக்கு திருட்டு திராவிடம்.

 இந்த பார்ப்பனிய எதிர்ப்பு பேசுற அரசியல் கோஸ்ட்டிங்களை எல்லாம் நூல் புடிச்சு பார்த்தாதான் தெரியும் இவனுங்க எவ்வளவு பெரிய டுபாக்கூர் ன்னு...

உதாரணத்துக்கு நம்ம தமிழ்நாட்டோட சீனியர் மோஸ்ட் ஆர்ட்டிஸ்ட் கருணாநிதியை எடுத்துக்கிட்டா,
அவரோட பெர்சனல் ஆடிட்டர் ஒரு பார்ப்பனர் தான்...
அவரோட தனி மருத்துவர் டாக்டர் கோபால் ஒரு பிராமணர் தான்..
கருணாநிதி ஆட்சி காலத்துலதான் அதிகமான அளவு பிராமண IAS & IPS அதிகாரிகள் நியமிக்க பட்டது ( ஆதாரம் தேவைப்படுபவர்கள் கூகிள் செய்யவும் )
தன் மகள் கனிமொழி திகார் சிறையில் இருந்தபொழுது அவரை பெயிலில் எடுப்பதற்காக அவர் போயி நின்றதும் பிராமண வக்கீல்களிடத்தில் தான்..
தன் பேரனான தயாநிதி மாறனுக்கு பிராமணரான ஹிந்து நாளிதழ் உரிமையாளர் திரு N.ராமின் மகளை திருமணம் செய்துவைத்து அழகு பார்த்தார்...
மறைந்த முதல்வர் அம்மா “PA சங்மா” ன்னு ஒரு தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிச்சு ஆதரவு திரட்டுன அதே நேரத்துல தான் “பிரணாப் முகர்ஜி” ங்குற வங்கத்து பிராமணருக்கு உறுதிமொழி பத்திரத்துல முதல் கையெழுத்தை போட்டு ஆதரவு தெரிவிச்சவரு நம்ம சீனியர் ஆர்ட்டிஸ்ட் கருணாநிதியே தான்...
இப்போ நம்ம சீனியர் ஆர்டிஸ்ட்டோட மகன் தேர்தல் ஆலோசகரா நியமிச்சிருக்க பிரசாந்த் கிஷோரும் ஒரு பிஹார் பார்ப்பனர் தான்...
கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல, தான் ஒரு “கவுல் பிராமணன்னு” பூணூலை வெளியே இழுத்து காமிச்ச ராகுலைத்தான் இந்தியாவிலையே காங்கிரஸ் கட்சி அறிவிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம தளபதி தான் பிரதமரா அறிவிச்சாரு...
இதையெல்லாம் பிராமணர்களை வைத்து செய்துகொண்ட நம்ம சீனியர் ஆர்ட்டிஸ்ட், தன் அந்தரங்க உதவியாளராக மட்டும் ஒரு தலித்தை வைத்துக்கொண்டு , அதையும் பல்லாவர தேர்தல் பொதுக்கூட்ட மேடையில சொல்லிக்காட்டி இறக்க கவிதையும் வாசிச்சவர் நம்ம ஆர்ட்டிஸ்ட்...
தங்களோட குடும்ப சொத்து, சுகங்களை பாதுக்காக்க பிராமணர்களை வச்சுக்கிட்ட இதே கருணாநிதி, தன்னை குளிக்க வைக்க போன்ற எடுபுடி வேலைகளை செய்ய ஒரு தலித்தை வச்சது மட்டுமில்லாமல் அதை பொதுவெளியில் சொல்லி அசிங்கமும் படுத்தினார்..
ஆனா மறந்தும் தன்னோட ஆடிட்டர் , மருத்துவர் எல்லாம் ஒரு பார்ப்பனர்ன்னு சொல்லிக்கிட்டதே கிடையாது.. ஏன் ???
எல்லாம் நாடகம் & பிராடுத்தனம்...
சொல்லிகிட்டே போகலாம் இவனுங்க பிராடுத்தனத்தை..
ஓபன் சேலஞ்சா சொல்றேன், இன்னைக்கு இருக்குற 99% அரசியல்வாதிங்கக்கிட்ட உங்க ஆடிட்டர் & மருத்துவர் & உங்க நிறுவனத்தோட தலைமை பொறுப்பு யாருகிட்ட இருக்குன்னு கேளுங்க அவங்க ஒரு பிராமணரை தான் கைகாட்டுவாங்க..
ஏன் இவனுங்களுக்கு மத்த சாதியில இருக்க திறமையான ஆடிட்டர் & மருத்துவர் எல்லாம் கண்ணுக்கு தெரியமாட்டாங்களா??
எங்க , இவனுங்க ஆடிட்டர் கிட்ட பார்ப்பனிய எதிர்ப்பு பேச சொல்லுங்க பாப்போம்?? பேசுனாதான் மொத்த சொத்தும் நக்கிட்டு போயிருமென்கிற பயத்துல பேசமாட்டானுங்க...
இதைவிட ஹைலைட்டான பார்ப்பனிய எதிர்ப்பு அம்பேத்கர் செஞ்சது ஒன்னு இருக்கு ...
இன்னைக்கு திருமாவளவன் சொன்னாரு, பார்ப்பனியத்தை எதிர்த்து அம்பேத்கர் போராடுன வழியில நூறாண்டு கழிச்சு நாங்க போராடுறோம்னு... அந்த கூட்டத்துல கலந்துக்கிட்ட முக்காவாசி பசங்களுக்கு கீழ இருக்குற இந்த உண்மை தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியல...
அம்பேத்கராட மனைவி ஒரு பிராமணர்...
ஏன் அம்பேத்கருக்கு அவரோட மகர் சாதியில யாரும் பொண்ணு தரலையா ?? இல்ல தன்னோட தகுதிக்கு நம்ம மகர் சாதியில இல்ல வேற ஒரு பிறப்படுத்தப்பட்ட சாதியில பொண்ணு இல்லைன்னு ஒரு பிராமணரை கட்டிக்கிட்டாரா ??
இதெல்லாம் நாம இப்போ பேசுனா , இவனுங்களுக்கு முட்டு குடுக்குறவனுங்க சொல்றது இதுதான்.. பெர்சனல் வேற , தொழில் வேற , அரசியல் வேற , இதுக்கெல்லம் மேல அவங்க கூட வச்சிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் நல்லவங்க... வெளியே இருக்க பார்ப்பனர்கள் மட்டும் தான் கெட்டவனுங்க ன்னு நீட்டி முழக்கி விளக்கம் சொல்லுவானுங்க ...
கொள்கை பிடிப்பா இருக்கிறவன் எது ஒன்னு செஞ்சாலும் அதை அவன்கிட்ட இருந்து ஆரமிச்சு அதுல அவன் சக்ஸஸ் ஆகிட்டு, அதுக்கு பிறகுதான் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணனும்டா “என் மயிரே” ன்னு நம்ம “சவுக்கு சங்கர்” “உதயநிதியை” திட்டுன மாதிரி இந்த கொத்தடிமைகளை திட்டுனா , கடைசியா நம்மளை , “அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்” னு சொல்றதுமாதிரி "சங்கின்னு " சொல்லிட்டு போவானுங்க... மூளையை முழங்கால்ல வச்சிருக்க இவனுங்களுக்கு அதைத்தவிர வேற ஒன்னும் தெரியாது...
உங்க யோக்கிதை எல்லாம் எங்களுக்கு தெரியும்டியோவ் மாப்பிளைகளா...
டாட்...
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...