Wednesday, October 7, 2020

ஒரே கேள்வி ஒரே பதில்.

 #இன்றுமுதல் டெல்லியில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரிக்கபட தொடங்கியுள்ளது

#இந்த வழக்கில் திமுக வழக்கறிஞர் யாரென விசாரியுங்கள், நிச்சயமாக ராம்சாமி கண்ட திராவிட பூமியின் வழக்கறிஞராகவோ, RS பாரதி சொன்ன திமுக பிச்சை போட்டவர்களாகவோ இருக்கவே மாட்டான். திமுகவில் அப்படி திறமையான வழக்கறிஞர்களும் யாருமில்லை
#திறமை இருந்தால் திமுகவில் இருக்க வேண்டிய அவசியமுமில்லை
ஆனால் கேளுங்கள் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தை அமைத்ததே #கருணாநிதி என்பார்கள், சரி அதில் உருவான உருப்படியான வழக்கறிஞரை காட்டுங்கள் என்றால் பதில் சொல்ல மாட்டார்கள்
இப்பொழுது திமுக மேலிடம் நிச்சயம் #இந்தி தெரிந்த #பிராமண வக்கீலிடம் சரண்டைந்திருப்பார்கள் என்பது ஒன்றும் #ரகசியமல்ல
இந்த இடத்தில்மட்டும் அவர்களின் இந்தி எதிர்ப்பு, #பிராமண எதிர்ப்பெல்லாம் அப்படியே புதைகுழிக்கு செல்லும் அதன் பெயர்தான் திராவிட பகுத்தறிவு.
உடன்பிறப்புகள்(🐕) ம் தானேதலைவி விடுதலை ஆனால் போதும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியை ம், பிராமணனையும் கழகம் காக்க வந்த போர்வாளாக கொண்டாடும் நேரமிது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...