Monday, October 19, 2020

கேடிகளை உருவாக்கும் கேடிகள் சமுதாயத்தில் வளர்ந்து வரும் தொற்றுநோய்—- மக்களாட்சியில் இதுதான் வளர்கிறது.

 மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ரூ 100 கோடி வேலூரில் சொத்து குவிப்பு கைது !

நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது !
எல்லா ஊர்களிலும் இப்படித்தானா?
வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் தோல் பதனிடும் தொழில் கூடங்கள் !
எவ்வளவு மாசை வெளியேற்றி இருப்பார்கள் இவர் போன்ற அதிகாரிகள் துணையுடன் ?
மண் நீர் காற்று என்று எல்லாவற்றிலும் எத்தனை காலம் விஷத்தை கலந்தோர்களோ ?
பாவம் அப்பாவி பொது மக்கள் !
ஆலை அதிபர்கள் அதிகாரிகள் எல்லோரும் குற்றவாளிகளே !
எவ்வளவு பேர் என்னென்ன நோய்களில் கஷ்டப்பட்டார்களோ மற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்களோ ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...