Saturday, December 19, 2020

ரூ.2,500! பொங்கல் பரிசு.

 தமிழகத்தில், பொங்கல் பரிசாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், ரேஷனில் வழங்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தன் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில், முக்கிய அறிவிப்பாக, நேற்று இதை வெளியிட்டார்.

மேலும், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமான துண்டு கரும்புக்கு பதிலாக, இந்த முறை முழு கரும்பு வழங்கப்படும் என்றும், ஜன., 4 முதல், ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்றும், முதல்வர் தெரிவித்துள்ளார்.
Image may contain: 5 people, text that says 'மாண்புக்கு தகழக Gukpt பொகிகல் ஜனவரி 04 தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு! 2500 ரூபாய் கிலோ கிலோ பணம் பச்சரிசி சர்க்கரை முழுக்கரும்பு 1 லர்திராட்சை -20 கிராம் முந்திரி -20 கிராம் ஏலக்காய் கிராம் துணிப்பை Follow அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். AIADMKITWINGOFL /AIADMKITWINGOFFICIAL AIADMK IT WING'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...