Friday, December 18, 2020

குரு பாரவை இருந்தால் திருமணம் .

 திருமணம்,

மறுமணம்,
குழந்தை பாக்கியம் ,
தடை தாமதம் ஆகிறது எனில்
கும்ப கோணம் சோமேஸ்வரன் ஆலயம் சென்று
தங்கம் தானம் அதாவது உண்டியலில் இட வேண்டும்,
மற்றும் வளை காப்புக்கு 6 வகை உணவு செய்வோம் அல்லவா
தேங்காய், புளி, எலுமிச்சை, தயிர், தக்காளி, வெள்ளை சாதம்,
இதயும் அங்கு வரும் மக்களுக்கு வாழை இலை இல் தானம் செய்ய மங்களம் உண்டாகும்,,
குரு தங்க காரகம்,,
குரு பாரவை இருந்தால் திருமணம்
குரு பலம் இருந்தால் கரு பலம்
அப்போ குரு காரகம் தங்கம் தானம் செய்திட எல்லாம் தடயும் விலகும்,,
மற்றும் மீனம் தனுசு ஜாதக குறைபாடுகள் இல்லை என்றாலும் தாராளமாக தங்கம் தானம் செய்யலாம் ,, அதற்கு அடுத்த பலன் கொடுப்பார்,, அதாவது கௌரவம் அந்தஸ்து, பணம் பதவி, முன்னேற்றம்,, இது போல,,
தங்கம் நாணயம் சிறிய அளவில் கொல்லர் இடம் சொல்லி வாங்கி கொள்ளலாம்,,,,
குறிப்பு:
மறுமணம் முடிக்க நினைப்பவர்கள் பழைய தாலியை உண்டியலில் செலுத்த வேண்டும்,, முதல் கணவன் கட்டிய தாலியை திரும்ப கேட்டால் அதற்கு பணமாக கொடுத்து திருப்பி அனுப்பவும்,,,,
மற்றும் தானம் முடிந்த பின்னர் ராகு கேது கோவில் செல்ல கூடாது,,
ஓம் குரு பகவானே போற்றி!!!
Image may contain: one or more people, sky and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...